நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை;

Update: 2025-10-05 09:38 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், அய்யாபட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில் பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப் பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூதகுடி, பூசாரிபட்டி, பன்னியா மலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.

Similar News