உத்தமபாளையம் காவல்துறையினர் நேற்று (அக். 15) ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் ரிச்சர்ட் என்பவரும் அரசு மருத்துவமனை அருகே அழகுராஜா என்பவரும் மது அருந்திய நிலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர் காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கேட்காத நிலையில் இருபது மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்