இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 40 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்;
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 40 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும் இதில் காவல் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன் (IUCAW),காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் இருந்தனர்.