வாணியம்பாடி அருகே மயிலர் பண்டிகையையொட்டி 159 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருது விடும் விழா..
வாணியம்பாடி அருகே மயிலர் பண்டிகையையொட்டி 159 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருது விடும் விழா..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மயிலர் பண்டிகையையொட்டி 159 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருது விடும் விழா.. ஏராளமான எருதுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு... திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு, 159 மயிலர் பண்டிகையையொட்டி கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா நடைப்பெற்றது இந்த எருது விடும் விழாவில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, குப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற, நிர்ணயிக்கப்பட்ட எல்லையை, குறைந்த மணி துளிகள்கள் அடைய சீறிப்பாய்ந்தது, இந்த எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எருது விடும் விழாவை நேரில் ஆய்வு செய்தார்.. அதனை தொடர்ந்து இந்த எருது விடும் விழாவில் வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல்பரிசாக 101111, ரூபாயை, ஜோலார்பேட்டை மின்னல் ராணி, என்ற காளையும், இரண்டாவது பரிசான 750000 ரூபாயை அத்திகானூர், ராஜாதி ராஜா என்ற காளையும், மூன்றாவது பரிசான 65000 ரூபாயை உப்புக்குட்டை சிலுக்கு என்ற காளையும் வென்றது, மேலும், வெற்றி பெற்ற காளைகளுக்கு, 40க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது..