அகஸ்தீஸ்வரர் கோயில் நிலங்கள் 3 லட்சத்திற்கு ஏலம்

அகஸ்தீஸ்வரர் கோயில் நிலங்கள் 3 லட்சத்திற்கு ஏலம்

Update: 2024-10-24 02:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அகஸ்தீஸ்வரர் கோயில் நிலங்கள் 3 லட்சத்திற்கு ஏலம்   அகஸ்தீஸ்வரர் கோயில் நிலங்கள் மூன்று லட்சத்திற்கு ஏலம் போனது. தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரர் சாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏலம் கோவில் இன்ஸ்பெக்டர் பவானி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தார். தாராபுரம் வடக்கு,தெற்கு மற்றும் கொழிஞ்சிவாடி கிராமங்களில் உள்ள 40 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது.அகஸ்தீஸ்வரர் கோயில் நலங்கள் 3 லட்சத்திற்கு ஏழாம் தாராபுரம் அக்டோபர் 24 அகஸ்தீஸ்வரர் கோயில் நிலங்கள் மூன்று லட்சத்திற்கு ஏழாம் போனது தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரர் சாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் ஏழாம் கோவில் இன்ஸ்பெக்டர் பவானி தலைமையில் நடைபெற்றது செயல் அலுவலர் சுந்தர வடிவில் முன்னிலை வகித்தார் தாராபுரம் வடக்கு தெற்கு மற்றும் கொழிஞ்சி பாடி கிராமங்களில் உள்ள 40 ஏக்கர் நிலம் இடம் விடப்பட்டது சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.ரூபாய் 3 லட்சத்திற்கு கோயில் நிலங்கள் ஏலத்திற்கு போனது. முன்னதாக ஏலத்தை முன்னிட்டு தாராபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Similar News