கடன் சுமையால் ஒருவர் தற்கொலை

கடன் சுமையால் ஒருவர் தற்கொலை

Update: 2024-09-02 05:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலம் பளுவான்தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சதிஷ்குமார் (30). இவர் கடன் சுமையால் கடந்த ஆக.23ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதனைக்கண்ட குடும்பத்தினர் சதிஷ்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News