குறைகேட்புக் கூட்டம்: 440 மனுக்கள் குவிந்தன

குவிந்தன

Update: 2024-10-01 05:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 440 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைசார்ந்த 440 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,சத்தியநாராயனன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News