பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த மாணவிக்கு எம்எல்ஏ வாழ்த்து

பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த மாணவிக்கு எம்எல்ஏ வாழ்த்து

Update: 2024-05-10 17:46 GMT

பத்தாம் வகுப்பு தேர்வு 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலா சுதா தம்பதியினரின் மகள் துர்கா தேவி என்பவர் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார் இதனை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News