திருமயத்தில் தொடரும் திருட்டு 5 சவரன் தாலி செயின் பறிப்பு!

குற்றச்செய்திகள்

Update: 2024-10-24 04:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாப்பா வயல் மேட்டு தெருவை சேர்ந்த பெண் எஸ் ஆர் பெட்ரோல் பங்க் அருகே TCMS சில் பணி புரியும் பெண் பெட்ரோல் நிரப்ப சென்ற போது மர்ம நபர்கள் 5 சவரன் தாலி செயினை பறித்துச் சென்று விட்டனர். திருமயத்தில் தொடர்ந்து நடைபெறும் இத்திருட்டினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

Similar News