கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் தி மு க வினர் v. செந்தில்பலாஜி மற்றும் மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் தி மு க அமைச்சர் v. செந்தில்பலாஜி மற்றும் மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

Update: 2024-09-29 12:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் தி மு க வினர் v. செந்தில்பலாஜி அமைச்சர் பதவி ஏற்றத்தை முன்னிட்டு கரூர் மேற்கு ஒன்றிய சேர்மன் செல்வராஜ், பொது குழு உறுப்பினர் துரைராஜ், Ex துணை சேர்மன் பொம்மன், Ex துணை சேர்மன் அழகர், Ex ஊராட்சி மன்ற தலைவர் k. P. M மாரியப்பன், கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழகியும் கொண்டாடினர் பேருந்துகளை நிறுத்தி அணைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கபட்டது

Similar News