வெள்ள பாதிப்பில் இதுவரை 16 போ் பலி!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 16 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-12-21 15:02 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 16 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 16போ் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 16 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 13 போ் மழை வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும், 2 போ் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாகவும், ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News