2 லட்சம் மதிப்புள்ள மரம் ஏலம்

மரம் ஏலம்

Update: 2024-08-19 17:05 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் உள்ள புளியமரம் அனைத்தும் வேரோடு சாய்ந்து 5 மரங்கள் சாய்ந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரி ஏஇ சத்தியமூர்த்தி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதனை அடுத்து 33500 ரூபாய் ஏலம் போனதாக தெரிகிறது. சமூக ஆர்வலர்கள் கூறும் போது 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள மரம் குறைந்த அளவே ஏலம் போனது.

Similar News