32 ஆண்டுகளுக்கு பின்பு செய்யப்பட்ட வாகனத்தில் வீதி உலா

வீதி உலா

Update: 2024-10-24 02:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றது. இதில் 6ஆம் திருநாளான நேற்று இரவு 32 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக செய்யப்பட்ட அன்ன வாகனத்தில் காந்திமதி அம்பாளின் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News