3500 கோழி தீயில் கருகி பலி

திருக்கோவிலூர் அருகே 3500 கோழி தீயில் கருகி பலியாயின.

Update: 2024-04-29 15:38 GMT

திருக்கோவிலூர் அருகே 3500 கோழி தீயில் கருகி பலியாயின.


திருக்கோவிலூர் அடுத்த சடைக்கட்டி பகுதியில் செந்தில் என்பவரின் கோழி பண்ணையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3500 கோழிகள் தீயில் எறிந்து பலியான. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News