மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள் : ஆட்சியர் அறிவிப்பு !!

தூத்துக்குடி மாவட்ட அரசு ஐடிஐகளில் 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கபட்டுள்ளது.

Update: 2024-06-01 06:05 GMT

கோ.லட்சுமிபதி

தூத்துக்குடி மாவட்ட அரசு ஐடிஐகளில் 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tags:    

Similar News