சாலையில் படுத்த குடிமகன் 

நாகர்கோவிலில் போதையால் சாலையில் படுத்த போதை ஆசாமியால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

Update: 2024-05-11 14:51 GMT

நாகர்கோவிலில் போதையால் சாலையில் படுத்த போதை ஆசாமியால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் தனியார் மது பார் வசதியுடன் மன மகிழ் மன்றம்  ஒன்று உள்ளது.  இன்று மாலையில் அந்த பாரில் மனம் மகிழ்ந்த ஒரு நபர் வெளியே வந்து தள்ளாடி, குடி போதையில் சாலையில் படுத்து உறங்கினார்.      வாகன போக்குவரத்து அதிகமான அந்த சாலையில் படுத்த   குடிமகனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.       குடிமகன் பல முறை போதையில் தள்ளாடி எழும்ப முடியாமல் தவித்தார். இதை பார்த்த அருகில் நின்றவர்கள் அந்த போதை நபரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News