கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது !
கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 05:50 GMT
கஞ்சா விற்பனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளங்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் சீனிவாசன் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்று விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.