விஜயகாந்துக்காக மொட்டை அடித்த தொண்டர்

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்தினார்.

Update: 2023-12-30 04:44 GMT

 விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்தினார்.

தேமுதிக தலைவரும் தமிழ் பட உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததால் அவர்களுடைய ரசிகர்கள் கட்சி தொண்டர்கள் மிகுந்த ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர் . மேலும் தேனி அருகே ஆண்டிபட்டி பகுதியில் உள்ள M.சுப்புலாபுரத்தில் தேமுதிக தொண்டர் முருகன் என்பவர் மொட்டை அடித்து விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து தனது ஆழ்ந்த இரங்களை வெளிப்படுத்தினர்
Tags:    

Similar News