செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-10 13:20 GMT
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தருமபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023- 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களும் 100% தேர்ச்சி பெற்றிருக்கிறார் கள். கவுசிகா 496,லட்சுமி பிரபா 496,நேத்ரா 494, பொய்யா மொழியாழ் - 494, நிருபா அக்சயா - 494,யாசினி - 493,மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களையும் செந்தில் குழுமத் தலைவர் செந்தில் C.கந்தசாமி, துணைத்தலைவர். K.மணிமேகலை , செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் K.தனசேகர், முதல்வர் M.வள்ளியம்மாள் அவர்களும், நிர்வாக முதல்வர்(நிர்வாகம்) S.M.ரபிக் அஹமத், துணைமுதல்வர் S.கவிதா, மேல்நிலைப்பிரிவு பொறுப்பாசிரியர் A.திருநாவுக் கரசன், இடைநிலைப் பிரிவு பொறுப்பாசிரியர் K.நஜ்மா பேகம், மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
Tags:    

Similar News