குழந்தை கடத்தல் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - எஸ்பி

குழந்தை கடத்தல் தொடர்பாக வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-19 02:52 GMT
எஸ்பி அலுவலகம் 
நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவலை குறுஞ்செய்தியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் அது சம்பந்தமாக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் விருதுநகர் மாவட்ட காவல்துறையின் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு ஆரை எண் 94 98 18 12 05 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வீண் வதந்திகளை பரப்பவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News