ராஜ அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள்

புத்தாண்டை முன்னிட்டு செய்யாறில் எத்திராஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

Update: 2024-01-01 10:33 GMT

புத்தாண்டை முன்னிட்டு செய்யாறில் எத்திராஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.  

செய்யாறு ஆதிகேசவ பெருமாள் ராஜ அலங்காரம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு எத்திராஜவல்லி சமேத ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News