ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 10:13 GMT

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

தமிழகத்தில் அதிக அளவு போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி கருப்பண்ணன் ,

மாவட்ட செயலாளர் கே.வி ராமலிங்கம் , ஆகியோர் கலந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் தமிழகத்தில் போதை பொருட்கள் அதிக அளவு நடமாட்டத்தால் இளைய தலைமுறை சீரழிந்து வருவதாகவும் குற்றம் சாட்டி திமுக அரசிற்கு எதிராக கோஷகங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News