சோழிங்கநல்லூரில் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

சோழிங்கநல்லூரில் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் அதிமுகவினர் இணைந்தனர்.

Update: 2024-03-04 09:09 GMT
எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை முன்வைத்து அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி இணைச்செயலாளர் B.பெரியசாமி தலைமையில்,

ஜெயலலிதா (எ) அம்மு, லதா, திருமலை, பிச்சை முத்து, ஆதியப்பன், சுந்தர், சரவணன், நித்தியானந்தன், செந்தில்,மதுரை, கர்ணன்.தினேஷ், லோகநாதன் மகிமை கோவிந்தன், மஞ்சுளா, நிர்மலா, புஷ்பராஜ், காணிக்கராஜ், ஆனந்த், அன்பரசி, உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு. கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில்,சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும்,15-வது மண்டல குழு தலைவர் V.Eமதியழகன்,

தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் M.K. ஏழுமலை, S.A.அரிகிருஷ்ணன், மாவ‌ட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கா.வீ.தியாகராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொது மக்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News