எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-12-23 04:23 GMT

 உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 

உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் ஐ.சி.டி.சி., நம்பிக்கை மையம் சார்பில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் ஐ.சி.டி.சி., நம்பிக்கை மையம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு, முதன்மை மருத்துவ அலுவலர் நளினி, டி.எஸ்.பி., மகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தூக்கி வைத்தனர். தாசில்தார் விஜய பிரபாகரன், நகராட்சி கமிஷனர் இளவரசன் முன்னிலை வகித்தனர். ஐ.சி.டி.சி.. ஆலோசகர் ராஜன் வரவேற்றார்.
Tags:    

Similar News