ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்.

Update: 2024-03-14 11:43 GMT

கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மாறுதல், வாக்குச்சாவடி வகைப்படுத்துதல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News