குழந்தைகளை கடத்துவதாக வதந்து; போலீசார் எச்சரிக்கை

ஆரணியில் குழந்தைகளைப் கடத்துவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2024-03-02 04:13 GMT

ஆரணியில் குழந்தைகளைப் கடத்துவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.  

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குழந்தைகளைப் கடத்துவதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் ஆரணி நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி கூறுகையில் குழந்தைகளை கடத்துவதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும் குழந்தைகளை கடத்துவதாக வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News