அரகண்டநல்லூரில் காசி அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்

நவராத்திரி ஆறாவது நாளான நேற்று அம்மன் காசி அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

Update: 2023-10-20 02:22 GMT

காசி அன்னபூரணி அலங்காரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ செளந்தர்ய கனகாம்பிகை உடனுறை ஶ்ரீ அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாவது நாளான நேற்று உற்சவ அம்மன் காசி அன்னபூரணி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த நிகழ்வில் அரகண்டநல்லூர் பகுதியை சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

Similar News