மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

வெம்பாக்கம் அருகே மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Update: 2024-02-11 02:35 GMT

கலை நிகழ்ச்சிகள் 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் முருகவேல் தலைமை தாங்கினார்.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.கோவிந்தராஜு வாழ்த்துரை வழங்கினார். இதில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கப்பட்டது இறுதியாக கணித ஆசிரியை லதா நன்றி உரை ஆற்றினார் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செல்வி,திவ்யா.மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா,சாரதி PTA.தலைவர் கோவிந்தசாமி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News