சிறுவாடியில் சாரைப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நடனம்

சிறுவாடியில் சாரைப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நடனம் ஆடின.

Update: 2024-01-21 11:30 GMT

நடனம் ஆடிய சாரைபாம்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் முருக்கேரி ஏரி அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அருகே புதர்களில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனமாடியது.

இதை அங்கிருந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர், மேலும் இரண்டு பாம்புகளும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒன்றுடன் ஒன்று பினைந்தவாரு நடனமாடியதால் அங்கு கிராம மக்களே குவிந்தனர், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News