ஆத்தூர்: சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ஆத்தூரில் நடந்த சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2024-04-02 02:31 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் பெண்கள் ,ஆண்கள், ஜமாத்தார்கள் ,சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொண்டனர்.
Tags:    

Similar News