ஆத்தூர்: மளிகை கடையில் கொள்ளை

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதி மளிகை கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரொக்க பணம் 20000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் திருட்டு போனது.

Update: 2024-05-10 10:06 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதி ஜெய்சங்கரன் காமராஜர் நகர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார், நேற்று இரவு கடையை முடித்து பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார் வழக்கம் போல் இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனை அடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் மற்றும் கடையில் இருந்த மளிகை பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது இதனை எடுத்து கடையின் உரிமையாளர் ஜெய்சங்கர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைவரிசையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
Tags:    

Similar News