ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார்கள் ஏலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ 2.67 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போயின.

Update: 2024-02-27 01:18 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ 2.67 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போயின. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது.

இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை ஏலம் வரவு தார்= 2056 வியாபாரிகள்=15 ஏலம் மொத்தம் தொகை ரூ 267843 பூவன் 460 தேன் வாழை 650 செவ்வாழை 620 ரஸ்தாலி 550 பச்சை நாடன் 390 ரொம்ப ஸ்ட்டா 450 மொந்தன் 360 கதளி 20 நேந்திரம் 20

Tags:    

Similar News