முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-17 12:06 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று (17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர் ‌‌.
Tags:    

Similar News