திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில்சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2024-02-06 06:51 GMT


திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில்சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில்சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News