திருவாரூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

Update: 2023-12-01 16:53 GMT


உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இப்பேரணியில் செஞ்சிலுவைச் சங்கத்தினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். பேரணியானது நகராட்சி அலுவலகம் எதிரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது
Tags:    

Similar News