அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேட்ஜ்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 16:30 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.