அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேட்ஜ்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

Update: 2024-01-05 16:30 GMT

பேட்ச் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சுதா தலைமையில் பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
Tags:    

Similar News