நெல்லையில் பறவைகள் ஆர்வலர்கள் வேதனை

நெல்லையில் பறவைகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-12 07:27 GMT

பறவைகள்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் காடன்குளம்-திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு கழுவூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள இந்த கிராமத்தின் குளத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.

ஆனால் கழுவூர் கிராமத்தில் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்களும், பறவைகள் ஆர்வலர்களும் வந்து செல்ல முடியாமல் வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News