எடப்பாடியில் விஜய் ரசிகர்கள் சார்பில் 500பேருக்கு பிரியாணி

தீபாவளி திருநாளை முன்னிட்டு எடப்பாடியில் விஜய் ரசிகர்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு பிரியாணி வழங்கி தீபாவளியை கொண்டாடினர்....

Update: 2023-11-12 14:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடியில் விஜய் ரசிகர்கள் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பல்வேறு வகையான உணவுகளை சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்... தொடர்ந்து 46-ஆவது வாரம் தீபாவளி திருநாள் நாளை முன்னிட்டும் சுட சுட 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கினர் அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்ற பொதுமக்கள்.... தொடர்ந்து 46-வது வாரமாக விஜய் ரசிகர்கள் சார்பில் உணவு வழங்கி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Tags:    

Similar News