போடி : கள்ள மது விற்றவர் கைது

கள்ள மது விற்றவரை மது பாட்டில்களை கைப்பற்றி கைது செய்தனர்.

Update: 2024-02-23 04:46 GMT

மது விற்றவர் கைது

போடி தாலுகா காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணி சென்றனர். அப்போது வினோபாஜி காலணியில் டாஸ்மார்க் கடை அருகே மாயகிருஷ்ணன் என்பவர் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு மதுபானங்களை கிளாஸில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டனர். மது பாட்டில்களை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News