பூதம்பாடி: கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பூதம்பாடி கிராமத்தில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-02-19 11:03 GMT


பூதம்பாடி கிராமத்தில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதம்பாடி கிராமத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த கைப்பந்து போட்டியில் பல்வேறு அணிகள் பங்கு பெற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் பரிசினை வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News