தேனி அருகே தீயில் கருகி பலி

தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், தோட்டத்தில் மக்காச்சோள கழிவுகளை தீ வைத்து எரித்தபோது, எதிர்பாராவிதமாக தடுமாறி விழுந்ததால் உயிரிழந்தார்.

Update: 2024-02-27 11:36 GMT

தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், தோட்டத்தில் மக்காச்சோள கழிவுகளை தீ வைத்து எரித்தபோது, எதிர்பாராவிதமாக தடுமாறி விழுந்ததால் உயிரிழந்தார். 

தேனி அருகே ஸ்ரீரங்க புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (81) இவர் தனது தோட்டத்தில் கழிவு மக்காச்சோள தட்டைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார் அப்போது காற்றின் வேகத்தால் பக்கத்து தோட்டத்திற்கு டீ பரவியதை கண்டு அவர் அதை அணைப்பதற்காக பக்கத்து தோட்டத்திற்கு ஓடினார் அப்போது அவர் நிலை தடுமாறி அந்த தீயில் விழுந்து கருகி பரிதாபமாக உயிரிழந்தார் புகாரின் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News