குருபரப்பள்ளி அருகே ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து

குருபரப்பள்ளி அருகே ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Update: 2023-10-20 13:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது சிக்காரி மேடு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள சின்ன ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த குருபரப்பள்ளி காவல் துறையினர் ஏரியில் மூழ்கிய காரை கிரேன் மூலம் வெளியே அகற்றினர் குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News