கார்மோதி ஆடுகள் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் கார்மோதி ஆடுகள் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-01 06:07 GMT

கார்மோதி ஆடுகள் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் மேலக்கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது ஆடுகளை கீழப்பழூவூர்- கைகாட்டி சாலையில் சம்பவதன்று மேய்சலுக்கு ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார்மோதி 11 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து கீழப்பழூவூர் காவல்நிலையத்தில் அளிக்கபட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News