ஆலங்குளத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும்பணி அடிக்கல் நாட்டு விழா

ஆலங்குளத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-16 04:59 GMT


ஆலங்குளத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையின் சார்பாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி உட்பட வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News