மழையால் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம் ஆய்வு

பண்ருட்டியில் அங்கன்வாடி கட்டிடங்களை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு

Update: 2023-12-08 07:04 GMT

பண்ருட்டியில் அங்கன்வாடி கட்டிடங்களை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடகிழக்கு பருவமழையால் சேதம் அடைந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 27 வது வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் மற்றும் மற்றும் பண்ருட்டி நகர செயலாளர் கே ஆர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்து தரம் உயர்த்தி, புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி உறுதியளித்தார். உடன் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News