சத்திய ஞான சபையில் ஆட்சியர்அமைச்சர் சுவாமி தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசனத்தை ஆட்சியர், அமைச்சர் வழிப்பட்டனர்.

Update: 2024-01-25 17:51 GMT

ஜோதி தரிசனம் 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153 வது தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், விருத்தாசலம் எம்எல்ஏ, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News