நரிக்குறவர்கள் இனத்தைச் சார்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் ஆட்சியர்

கலந்தபூண்டி ஊராட்சியில் நரிக்குறவர்கள் இனத்தைச் சார்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் ஆட்சியர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

Update: 2024-04-19 09:45 GMT

கலந்தபூண்டி ஊராட்சியில் நரிக்குறவர்கள் இனத்தைச் சார்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் ஆட்சியர் புகைப்படம் எடுத்து கொண்டார்.


திருவண்ணாமலை கலந்தபூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (19.04.2024) வாக்களிக்க வந்த நரிக்குறவர்கள் இனத்தைச் சார்ந்த முதல் முறை வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Tags:    

Similar News