மறைந்த தா பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

சீர்காழியில் இறந்த முன்னாள் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் 3ம் ஆண்டு நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை

Update: 2024-02-27 07:24 GMT

மறைந்த தா பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இறந்த முன்னாள் தமிழக மாநில செயலாளர்தா.பாண்டியன்மூன்றாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News