திசையன்விளையில் சிறப்பு முகாம் நிறைவு

திசையன்விளையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவுபெற்றது.

Update: 2024-03-12 12:27 GMT

திசையன்விளையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவுபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடுநந்தன்குளம் கிராமத்தில் கடந்த ஏழு நாட்கள் நடைபெற்றது.இந்த ஏழு நாள் நடைபெற்ற சிறப்பு முகாம் நிறைவு நிகழ்ச்சி இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதில் திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
Tags:    

Similar News