செய்தியாளர் மறைவுக்கு இரங்கல்

சிவகாசி செய்தியாளர் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் இரங்கல் தெரிவித்தார்.

Update: 2024-05-03 11:57 GMT
தனியார் செய்தி சேனல் (சன் நியூஸ்) செய்தியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மாணிக்கதாகூர் MP.... விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராஜா, இவர் தனியார் தொலைகாட்சி செய்தி சேனலுமான (சன் நியூஸ்) செய்தியாளராக அருப்புக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் காரியாப்பட்டி ஆவியூர் கீழ உப்பிலிகுண்டு என்ற கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து நடந்தன.மேலும் செய்தி தொடர்ச்சியாக நேற்று விபத்து நடந்த இடத்திற்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் நேரில் சென்று செய்தியை சேகரித்து விட்டு மீண்டும் அருப்புக்கோட்டைக்கு திரும்பும் வழியில் உடல் சோர்வடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிர் இழந்தார், என்று செய்தியை கேட்டு,மேலும் செய்தியாளர் ராஜா இறப்பிற்கும்,ஆழ்ந்த இரங்கலையும்,ஆத்மா சாந்தியடைய இறவனை பிறாத்திருக்கிறேன்,மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரை இழந்து வாசம் வாடும் சக பத்திரிக்கை நநண்பர்களுக்கும்,விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது செய்தி குறிப்பில் மாணிக்க தாகூர் வெளியீட்டு உள்ளார்.
Tags:    

Similar News